
உருவத்தில் சிறியவராய்..
உள்ளத்தில் மிகப் பெரியவராய்..
வாழ்ந்த தேசப்பற்றாளர்
அமரர் தி: குமாரநாயகம் அவர்களுக்கு..
வாழ்த்துரை வடிக்க
வரம் வேண்டும்
என நினைக்க..
நிரந்தரமாய் நீ வரம் கேட்டு
நின்மதியாய் போனதென்ன..?
நீளும் எம்மின அழிவை
நினைந்தே நீயூம்..
தாங்காத துயரத்தில்..
நோய் வந்து வாட்டி..
விண்ணுலகம் போனாயோ..
அமைதியின் சொரூபமாய்..
அணையாத ஜோதியாய்..
அனைத்து தமிழ் நிகழ்விலும்..
சுடராய் ஒளி தந்தவரே..
இன்று எம்மை
இருளாக்கி நீ போனதென்ன..?
மாபெரும் சபை நடுவே நீ
மனிநேயத்தோடு மக்களுக்காக தொண்டாற்றியபடியாலோ..
உன் இறப்புச் செய்தியும் மாபெரும்
மக்கள் கூட்டத்தில் வைத்தே
அறிவிக்கப்பட்டதோ...
அதிலும் ஒரு பெருமைதான்..
உயிர்பலிகொடுத்த தாயகத்து மக்களுக்காய்..
கொடி பிடித்தோம்...
அதே துயரத்தோடு உன் பிரிவுக்கும்..
வருத்ததுடன் செவி மடுத்தோம்..
இறந்தாலும் வாழும் மனிதர்களில்
குமரா நீயும் ஒருவன்..
உன்னைப்பிரிந்து
துயரத்தில் வாடும் அன்பு மகேஸ் அக்கா மற்றும்
உற்றார் உறவினர்களுக்கு
வன்கூவர் மக்கள் சார்பில்
ஆழ்ந்த அநுதாபங்களும் ஆறுதல்கள்
வேண்டி இறைபிரார்த்தனைகளும்.
(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது. )
உள்ளத்தில் மிகப் பெரியவராய்..
வாழ்ந்த தேசப்பற்றாளர்
அமரர் தி: குமாரநாயகம் அவர்களுக்கு..
வாழ்த்துரை வடிக்க
வரம் வேண்டும்
என நினைக்க..
நிரந்தரமாய் நீ வரம் கேட்டு
நின்மதியாய் போனதென்ன..?
நீளும் எம்மின அழிவை
நினைந்தே நீயூம்..
தாங்காத துயரத்தில்..
நோய் வந்து வாட்டி..
விண்ணுலகம் போனாயோ..
அமைதியின் சொரூபமாய்..
அணையாத ஜோதியாய்..
அனைத்து தமிழ் நிகழ்விலும்..
சுடராய் ஒளி தந்தவரே..
இன்று எம்மை
இருளாக்கி நீ போனதென்ன..?
மாபெரும் சபை நடுவே நீ
மனிநேயத்தோடு மக்களுக்காக தொண்டாற்றியபடியாலோ..
உன் இறப்புச் செய்தியும் மாபெரும்
மக்கள் கூட்டத்தில் வைத்தே
அறிவிக்கப்பட்டதோ...
அதிலும் ஒரு பெருமைதான்..
உயிர்பலிகொடுத்த தாயகத்து மக்களுக்காய்..
கொடி பிடித்தோம்...
அதே துயரத்தோடு உன் பிரிவுக்கும்..
வருத்ததுடன் செவி மடுத்தோம்..
இறந்தாலும் வாழும் மனிதர்களில்
குமரா நீயும் ஒருவன்..
உன்னைப்பிரிந்து
துயரத்தில் வாடும் அன்பு மகேஸ் அக்கா மற்றும்
உற்றார் உறவினர்களுக்கு
வன்கூவர் மக்கள் சார்பில்
ஆழ்ந்த அநுதாபங்களும் ஆறுதல்கள்
வேண்டி இறைபிரார்த்தனைகளும்.
(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது. )