Thursday, April 16, 2009

கொடுமை..



மரம் நாட்ட.
மண் தோண்ட..
பிண வாடை..

தோண்டும் இடம் எல்லாம்..
மனித உடல்கள்...
மரம் நாட்டத் தேவையில்லை..
மனிதம் புதைக்கப் பட்ட பொழுது..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: